badge

Followers

Wednesday 17 January 2018

ஷீர்டி சாய் பாபா....சரணம்...


நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
சந்தோஷம் இல்லாத இடத்தில் யாருக்கும் நிம்மதி இருக்காது.
பக்தி இல்லாத இடத்தில் சத்தியம் இருக்காது.
 தியாகமனப்பான்மை இல்லாத இடத்தில் நிச்சயமாக அன்பும் இருக்காது.
அஹங்காரம் என்ற வலையில் சிக்காதவர்கள்,ஆண்டவனுடைய அரவணைப்பில் இருக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.






1 comment:

  1. அருமை வாழ்த்துக்களுடன்

    ReplyDelete